பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இம்பத்தனல்லேன் என்று பக்தியோகாநந்வயத்தை யதுவந்திக் து நம்பீகடல்வண்ணா" என்று முரண்யகுண பூர்த்தியை - யநுலக். தித்து எனக்கருள் செய்கண்டாய் என்று ப்ரபத்த்யுபாயவாணம் பண்ணி யருளினார்... (9) "கறவைகள்பின்சென்று கானம் சேர்ந்துண்போம் என்று கர்மயோகாநந்வயத்தை பும், 'அறிவில்லை அறிவொன்றுமில்லை என்று ஜ்ஞாநயோக பக்தியோகங்களினுடைய அநநவயத்தையும் ருளிச்செய்து, புண்ணியம் நாமுடையோம்" என்றுமித்தோபாயா வய ப்ரதிபத்தியையுமருளிசெய்து, ப்ரபத்தி இதரோபாயபரித்யா கபூர்வகமாக விருக்குமென்னுமிடத்தை நாச்சியாருமருளிச்செய் தார். இப்படி ஆழ்வார்களெல்லாரும் ஸாகநாந்தாநநவபபூர்வ சமா கப் பலவிடங்களிலுமப்ரபத்தியை யருளிச் செய்துகொண்டு போரு கையாலே இதிற் சொல்லுகிற தயாகவிதாநம் அதயந்தமநுரூபமா யேயிருக்குமாகையாலே இவ்வாழ்வார்கள் 'திருவுள்ளத்தை யது விதா ( 7 ) நம்பண்ணிப்போந்த யாமுகமுனிகள் பாஷ்யகாரர் முத் லான பூர்வாசார்யாகளும் ஸாதநாகதரபரித்யாகபூர்வகமாக இபப்ர பத்தியை யருளிச்செய்தார். எங்ஙனே யென்னில்;-யாமுகமுனிகள், (2) - தர்ம நிஷ்டோஸ் 8 என்கிற ஸ்லோகத்திலே, "நதர்ம நிஷ்டோஸ்மி” என் று பேற்றுக்குறிப்பாகக் கர்மயோகத்தி லநவயமிலலையென்றும், 'ஏ38-நசாத்மவேதீ" என்று ஜ்ஞாநயோகத்தி ல நவயமிலலையெ ன்றும், "846395 35 - த்வச்சரணாரவிந்தே பக்திமாரு” என்று பக்தியோகத்திலநவயமிலலையென்றும், "பனே) - அகிஞ்சநா என்று இதுக்கு அதிகாரUக்திவாஞ்சா (3) நுதபாதிகளுமில்லையே ன்றும் "அspx8: - அநந்யகதி:" என்றுரக்ஷ காந்தரமிலலையென்றும் ஏs-Uvரண்ய என்று உபாயபூகனுடைய குணபூர்த்தியை யரு ளிச்செய்து "7500183-த்வத்பாதமூலம்பரணம்ப்ர பத்யே என்று "வல்லாலை - மாமேகரணம் வ்ரஜ என்று விதித்ததேவர் திருவடிகளின் மூலத்தை அந்தவுபதேஸக்ரமத்திலே ப்ரபத்தி பண்ணுகிறேனென்றருளிச்செய்தார். (6) திருப்பாவை - உஅ (2) ஸ்தோ - ரத்த