பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலை சந்திபூர்வகப்ரவ்ருத்தி கூடாமையாலும், அழுத்திபூர்வகம்ஸ் 19லாஹ்ருதயத்தில் படாமையாலும் பட்டாலும், பாபவிபேஷண மானஸர்வஸப்தத்திலே அந்தர்ப்பவிக்கையாலும் பாஜ்புமென்று நவம்ரூபமான தர்மத்யாகப்ரகாரம் ஸாஸ்த்ரங்களிலே பக்கச்சொல் ல்லப்பட்து; ஆகையாலே மோக்ஷஸாதாதயாவிஹிதமானவிதி நிஷ்ே தாத்மகமான ஸகலதர்மங்களும் ஸாங்கமாக த்யாஜ்யமென்றதா யிற்று. அதவா, ஸர்வ தர்மபரித்யாகவிதா கபூர்வசஸரணவரணவிதி விஷய பூதனான விவ்வதிகாரிக்கு கர்த்தவ்யவோ விஹிதமாயிருப்ப தொன்றில்லாமையாலும், முரண்யப்ரபாவத்தாலும், ஸர்வபாபவி மோசகமான விஷயத்தைப்பற்றி யிருக்குமவனுக்கு அவமுமாகப் புகுந்தவை பந்தகமாகமாட்டாமையாலும், ஸாமாந்யேகவுண்டான நிஷித்தநிவ்ருத்தித்யாகத்தைச் சொல்லவுமாமென்ற நுஸந்திப்பர்கள். 'இப்படி உயாயோபயோகியன்றாகிலும் பாஷ்யபுத்ரர்களுடைய வுஜ்ஜீவநத்துக்காகவும் லௌகிகருடைய ஸங்க்ரஹத்துக்காகவும் தந் தாமுடையவாந்ருஸம்ஸ்யத்தாலும் பூர்வாசார்யர்கள் இத்தை யறு ஷ்டித்துப் போருவர்கள்; அவ்வநுஷ்டாநம் ஸ்வவிபூதிபூதரான சே தாருடைய உஜ்ஜீவநஹேதுவாகையாலே ஈஸ்வரப்ரீதிவிஷயத்வமா சிறபுருஷார்த்தம் அநுஷடாதாவுக்கு வலித்திக்கையாலே இவை அநுஷ்டேயங்கள். கர்த்தருகரணத்ரவ்யமந்த்ரங்கள் பேதியாதிருக்கச்செய்தேயும் நினைவுமாறாட்டத்தாலே ஒருகர்மத்துக்கே ப்ரவர்த்தககர்மமென் றும் நிவர்த்தககர்மமென்றும் பேராகிறவோபாதி நிவர்த்தகதர்ம மும் நினைவுமாறாட்டத்தாலே ப்ராப்யத்திலே அந்வயிக்கும். ஆக, த்யஜவென்கிறத்தாலே ஸாத்தியமான ஸகலஸாதகங்களினுடையவும் தியாகத்தைச் சொல்லிற்று. அநந்தரம் பரியென்கிற பைஸர்க்கத்தாலே ஸாதநதர்மம் ஸ்வ ரூபா நுரூபமன்றாகிலும் ஸ்வாபீஷ்டமான புருஷார்த்தம் ஸ்வயத் ஸாத்த்யஸாதநலப்ய(8)மென்று கேட்டுப்போந்தவாஸநையாலேத்ய க்தமானவுபாயங்களிலும் வாஸகைய நிவர்த்திக்குமாகில் அதிகாரத் துக்கு ப(4)க்கமாகையாலும், அபாயஸம்யோகத்திற்போலே உபா