பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 5 - தஸ்யப்ரியாஜ்னத் மல்லாக்ருத முடிந்திரா பிரியாம் க்ருதம்' இத்யாதிகளாலே ஸுக்ருதUTப்தவாசியமான புண்யம் டன் துஷ்க்ருகபாப் தவாச்யமான பாபத்துடன் வாசியற் 'இரக டையு மூதறிப்போகடுமென்றும், ஸ்க்ருதத்தை இவனிருந்தானில் இவன் பக்கல நுகூலிந்தார்பக்கலிலும், துஷ்க்ருதத்தை இவன்பக்கல் பாதிகூலித்தார்பக்கலிலும் பகிர்ந்திடுமென்றும் சொல்லுகையாலே உப்பமும் பர்பஸப்தவாச்யமாய் நிவர்த்க்கோடியிலே புகுமவை றே. ஆழ்வாரும், (உ) "சார்ந்கவிருவல்வினைகளும் சரித்து என்று எள்ளிலெண்ணெப்போலவும் அரணியில் அக்திபோலவும் விடாமற் பொருந்தியிருப்பதாய் ஸர்வஸக்திபாலும் விடுவிக்கவரிதாம்படி வலி தாயிருக்கிற புண்யபாபரூபத்தாலே உபயவிதமானகர்மங்களை விர கர்நெடுஞசுவர்தள்ளுமாபோலே தள்ளியென்றாறே; "வீடுதிரு த்துவான் என்கிற மோகூபரகரணமாகையாலே ஐஹிகமான புத்ர பசுவந்தாதிரூப்பலஹேதுவான புண்யத்துடன் ஆமுஷ்மிகமான ஸ்வ ர்க்காதி பலஹேதுவான புண்பத்துடன் தாபதரபாதபறுபவஹேது வானபாபத்துடன் ரெளரவாதிநரகஹே துவான பாபத்துடன் வாசி யற எல்லாவற்றையும் பாபாப்தத்தாலே சொல்லுகிறது. ஆக, பாபா பதத்தாலே ஸாம்ஸாரிகஸகல துக்கஹேதுவாய் திரதியாநந்தரூப பகவதபராப்திக்கும் ப்ரதிபந்தகமான ஸகலகர் மங்களையும் சொல்லிற்று; ஸ்வரூபவிரோதியாயும் ஸாதகவிரோதி யாயும் பராப்ய விரோதியாயும் ப்ராபதிவிரோதியாயும் சதுர்வித மா யிறே விரோதிதானிருப்பது. அதில் ஸ்வரூபவிரோதி ப்ரணவத்தி லேமத்யமபதத்தாலும் திருமந்திரத்தில் மத்பமபதத்தாலும் நிவ்ரு த்கமாயிற்று ஸாதந்விரோதி இஸ்லோககதில் ப்ரதம் பதத்தாலும் த்விதீய பதகதாலும் சதுர்த்தபதத்தாலும் நிவ்ருத்தமாயிற்று. ப்ரா பயவிரோதி - தலயததில சரம்ப கத்தாலே நிவ்ருத்தமாயிற்று. ப்ராப்தி விரோதி - (நிவ்ருத்தி) சொல்லுகிறது இப்பதத்தாலே.. (உ) ந - வாய ச - ரு - 1. குண்டலிநமச்வாசித்தம்


- -- - - -- - - -