பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 துக்கொண்டு ஈஸ்வரன் ப்ரவர்த்திப்பிக்கு மென்றபடி. எங்ஙனே மெல்பனில்; எல்லாசேதநருக்கும் ஜ்ஞாத்ருத்வம் ஸ்வபாவ மாகை யாலே, ஸாமாந்யோ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தியோக்யத்வ முண்டாயே யிருக்கும்; இப்படியான ஸ்வரூபத்தை நிர்வஹிக்கைக்காக, ஈஸ்வ ரன் அந்தராத்மாவாய்க்கொண்டு நில்லா நிற்கும்; அவனாலே யுண் டாக்கப்பட்ட ஸ்வரூபக்தியை யுடையனான சேதனன், அவ்வோ பதார்த்தங்களிலே யுத்பந்நஜ்ஞாந சிகீர்ஷா ப்ரயத்தனாய்க்கொண்டு வர்த்தியா நிற்கும்; அவ்விடத்தில் மத்யஸ்தனாகையாலே, உதாவர் நரைப்போலே யிருக்கிற பரமாத்மாவானவன் அந்த சேதந்னுடைய பூர்வவாஸநாரூபமான விதி நிஷேத ப்ரவருத்தியிலே யநுமதியையும் அநாதாரத்தையு முடையனாய்க்கொண்டு, விஹிதங்களிலே யநுக்ர ஹத்தையும், நிஷித்தங்களிலே நிக்ரஹத்தையும் பண்ணாநிற்பானாய், அநுக்ரஹாத்மக மான புண்யத்துக்கு பலமான ஸகத்தையும், நிக் ரஹாத்மகமான பாபத்துக்குப்பலமான துக்கத்தையும் அவ்வோசேத ஈர்க்குக் கொடாநிற்கும். இது தன்னை ய பியுக்தருஞ் சொன்னார். (50) "சூடிாவீஜாடிகெெயவ வா --ஷ ஜாக சுதா ல ய கதா நவிகீஷ ண ய க நா ந - தாடிய நக - தெ ககொவெகூ ) க ெகா ந - 8 க ) விடிய நிம் உமாந- ஹள் தத்தாமல் உயவூதி தகலாஸ்) வ - 0 வெஸா ஹரி? என்று, அடியிலே, 'ஸர்வநியந்தாவாய் ஸர்வாந்த ராத்மாவான ஸர்வேஸ்வரன், தனக்குண்டாக்கிக்கொடுத்த ஜ்ஞாத் ருத்வரூபமான ஸ்வாதந்த்ரியாக்கியாலே இப்புருஷன்றானே அவ் வோ விஷயங்களிலே ஜ்ஞாந சிகீர்ஷாப்ரயத்தங்களை யுண்டாக்கிக் கொண்டு வர்த்தியா நிற்கும்; அவ்விடத்திலே அஸாஸ்த்ரீயங்க ளிலே உபேக்ஷித்தும், ஸாஸ்த்ரியங்களிலே அநுமதிபண்ணியும், அவ்வோ விஷயங்களிலே நிக்ரஹாநுக்ரஹங்களைப் பண்ணாநின்று கொண்டு, அவ்வோகர்மபலத்தையும் ஸர்வேஸ்வரன் கொடாநிற்கு மென்றார்கள். இப்படி ஸர்வப்ரவ்ருத்திகளிலும் சேதானுடைய பததமப்ரயத்நத்தை பேணித்துக்கொண்டு பரமாத்மா ப்ரவர்த்திப் மியின் நிற்குமென்ற தாய்த்து' என்று, தீபப்ரகாலத்திலே ஜீயரும் அருளிச்செய்த வர்த்தங்கள் இவ்விடத்திலே யநுஸந்தேயங்கள்.