பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்ய்முக்தாநுபாவ்யமாய், சுவாசத்தடம் போலே கைலதாய ஹரமாய், அநந்தாவதார கந்தமாய் ஸர்வ ரக்ஷகமாய், ஸர் வாஸ்ரயமாய், லும் ஆசையறுதியை விளைக்குமதாயிருககை. (சகூரு) "பேரின்ப மெல்லாம் துறந்தார் தொழுதாரத்தோள்" என்னக்கடவதிறே. நித்யமுக்தா நு பாவ்யமாகையாவது - அபரிச்சிந்ந ஜ்ஞாநாதி குணகாான நித்யராலும் முக்தராலும், (கரு)*ஸதாபஸ்யந்திப்படி யே அநவரத மநுபவிக்கப்படுமதா யிருக்கை .

  • வாசத்தடம்போலே ஸகல தாபஹரமாகையாவது - (சகச)

"கண் கை கால் தூய செய்ய மலர்கள் என்று தொடங்கி ஆழ்வார் வர்ணித்தபடியே, திவ்யாவயவங்களும் திருமேனியு மான சேர்த்தியாலே, பரப்புமாறத் தாமரை பூத்து பரிமளம் அலை யெறியாநிற்பதொரு தடாகம் போலே யிருக்கையாலே, தன்னைக் கிட்டினவர்களுடைய ஸாம்ஸாரிக விவித தாபத்தோடு விரஹ தாபத்தோடு வாசியற ஸகல தாபத்தையும் போக்குமதாயிருக்கை. அநந்தாவதார கந்தமாகையாவது - (சகூரு) அஜாயரே நொவ ஹயா விஜாயதே (சக) (வஹ நிஜெவ, தீ தா நி என்று சொல்லப்படுகிற வஸங்க்யாகமான வவதாரங்களும். அப்ராக்ருத திவ்ய ஸம்ஸ்தாநத்தை இதர ஸஜாதீயமாக்கிககொண்டு, தீபா துத்பநந ப்ரதீபம் போலே வருகிறவை யாகையாலே அவை யெல் லாவற்றிற்கும் மூலமாயிருக்கை.(சகள்) (உக) திவஸாயிேவாய ஸoஹவாசி" (சகஅ) " கலெகஜெ ஜாயரே நவயுக-.)ா (சகூக) " ஆதியஞ் சோதியுருவை ய ங்குவைத் திங்குப்பிறந்த கன்னக் கடவதிறே. ஸர்வரக்ஷகமாகையாவது - ஐஸ்வர்யார்த்திகளோடு, கேவல ரோடு, பகவச்சரணார்த்திகளில் உபாஸகரோடு ப்ரபந்தரோடு, அ.து பவகைங்கர்யபரரான நித்யமுக்தரோடு வாசியற ஸர்வருடைய வும் அதிஷ்ட நிவ்ருத்தீஷ்ட ப்ராப்திகளைப் பண்ணுவது திவ்ய மங்கள விக்ரஹோபேதனாய்க்கொண்டாகையாலே, எல்லாருக்