பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். கலி. ார் கலியுகத்திலுள்ள சேசார், நலியவொண் ணாதவண்ணம் உ அக்கலியினுடைய கரெளர்யத்தினாலே பீடிக்கப்படாத படி உலகு =லோ கத்தை, அளித்தோன் = ரஷித்தவரான, எதிராசன் = எம்பெருமானாரு டைய, அடி = திருவடிகளை, கண்ணாதவரை = கிட்டி அம்ரவியாதிகர்களை, என்னெஞ்சம் = என்னுடைய மநஸ்ஸானது. எண்ணாது = ஸ்மரியாத, என் நாவு = என்னுடைய வாக்கானது , இசையாது = ஸ்துதியாது, செ ன்னி = என் சிரயானது, இறைஞ்சாது = வணங்காது, கண்ணானவை என் கண் களானவை. ஒன்றும் = ஒன்றையும், காண லுறா = கண் ணுறாது, அரங்கேசர் - சிந்தையினோடு கரணங்களைத் தந்த ஸ்ரீரங்கராஜரான பெரிய யபெருமாள், செய்தநலம் நமக்கே = அக்கரணங்கள் அந்ய சேஷமாகாமல் நமக்குச் செய்த நன்மை யிவையாயிற்று. ( கலியார் நலியவொண்ணாத வண்ணம் உலகளி சதோ னெ திராசன் என்கிறவிடத் தில். கலியார் - கலியானது, நலியவொண்ண சவண்ணம் = சன்னுடைய கரெளர்யத்தி னாலே பாதியாதபடி, உலகளித்தோன் = லோகத்தை க்ஷத்த, ஏதிராசன் யதிபதி என்றும் பொரூளாகவுமாம் ) (ம்) (க) 'தாழ்வொன்றில்லா பாறைதாழ்ந்து தலமுழுதுங் கலியே யாள்கின்ற நாள் வந்தளித்தவன் என்கிறபடியே, கலியான துதன்னுடைய க்ரெளர்யத்தினாலே பாதி (T)யாதபடி லோகத்தை ரக்ஷித்தவராய், (உ) பேறொன்றுமற்றில்லை என்கிறபடியே, ப்ரா ப்யப்ராபகங்களான வெம்பெருமானார் திருவடி களைக்கட்டி ஆஸ்ரி யாதவர்களை (கூ) நையும்மன முன்குணங்களை யுன்னி இத்யாதியா லும், (ச)3850 339 - நித்யம்யதீந்த்ர" இத்யா தியா லுஞ் சொல்லு கிறபடியே, தத்விஷயத்திலே ப்ரவணமான வென்னுடைய மநஸ்ஸ துடக்கமான காரணங்களானவைகள் ஸ்மரித்தல், ஸ்துதித்தல், பஜித் தல், தர்மித்தலாகிற ஸ்வஸ்வகார்யங்கள் செய்யாது. சிந்தையினோ டு கரணங்களைத்தந்த ஸ்ரீரங்கராஜரான பெரியபெருமாள். அவை அந்யசேஷமாகாமல் நமக்குச் செய்த நன்மை இவையாய்த்து. நலம் = ஸம்பத்து; இங்கு தேஹஸம்பத்தியிறே. 'இசையாது கா (ரு) கை: ஏ ஏK 88: - மநாபூர்வோவா குத்தர: என்கிறபடியே, அதுக்கநந்தரபாவியான நாவுடைய வாயானது, (சு) நாவியிலாலி சைமாலைகளேத்தி' என்கிறபடி யே, ஸ்துதிரூபமான பஸப்தஸந்தர்ப் (க) இரா - நூ - கசு. (2) இரா- நூ-சரு. (ந) இபா - நூ-4 0உ (ச யதிராஜவிம ஸதி (1) யு.எ-கா- (சு) தி வாய-சா-ரு-ச