பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறுகிக் கவிந் திருந்த இருள் விரட்டி, போதமெனும் திருவொளியால் தங்களது ' சிந் தையெலாம் தெளிந்திட்டார். தொழிலாளி வர்க்கத்தின் துணையோடும், வீறுகொண்டு எழுந்திட்ட மக்களர்தம் வலிமையொடும் லெனினும்தான் வளர்ந்திட்டார். இவ்வாறாய்-- இளம் வயதில். லெனினவர்தாம் எடுத்ததொரு சபதத்தை, வௗ ஞ் செறிந்த கூ ட்டுறவால் வளர்ந்து வந்த தொழிலாளர் துணைநின் று ந ன் வாக்கத் துணிந்திட்டார், என்றாலும், பணி மிதனில் தனித் தனியாய்ப் பங்கெடுக்க முனையாமல் தொழிலாளர் விடுதலைக்கோர் சங்கமொன்றைத் 11. தோற்றுவித்து! பழி தீர்க்கத் தான் முனைந்தார், லெனினிசமும் படிப்படி 6.பாய் அகன்றாழ்ந்து, பரவியது. அன்ன வரின் சீடர்கள் தம் தொகையும் பலப்பலவாம் சாதனை கள் புரிந்திட்டார். "முடிவற்ற விள திமிர்க்கா12 பாதையதன் மீதி லெலாம் படிந்திருந்த தூசியினில், பனிச்சேற்றின் ஊடி ருந்து