பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器戟 வசந்தம் மலர்ந்தது பண்ணையாரு சொன்னதும் சரிதான் போலிருக்கு. இது தெய்வ சோதனையாகத் தானிருக்கு. நான் என் மகளுக்குக் கல்யாணம் செய்துவைப்பது யாருக்குமே பிடிக்கவில்லைதான். மனிதருக்குத்தான் பிடிக்கலேன்ன, தெய்வத்துக்குக்கூடச் சம்மதம் இல்லாமல் போச்சு? என்று புழுங்கிள்ை.