இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
196 - வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் வேண்டியவர்கள். வாருங்கள். நாம் எல்லோரும் அவருடைய பெருமையைப் பற்றி ஸ்தோத்திரம் செய்து விட்டு பிறகு நம் முடைய புதிய ஆரசனிடம் போவோம். எனக்கு இந்த இராஜ்யத் தில் முதல் மந்திரி உத்தியோகம் கிடைத்து இருக்கிறதாம். கோகி ஆகா! அப்படியா எல்லாம் ஜெகதீசன் செயல்! /காட்சி முடிகிறது) நிறைந்தது