பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கருத்துறுகணவற்கண்டபினல்ல திருத்தலுமில்லேனிற்றலுமிலனெனக் கொற்றவைவாயிற்பொற்ருெடிதகர்த்துக் கீழ்த்திசைவாயிற்கணவனெபுெகுந்தேன் மேற்றிசைவாயில் வறியேன்பெயர்கென விரவும்பகஅமயங்கினள்கையற் மாவுநீர்வையையொருகரைக்கொண்டாங் கவலவென்னுளவலித்கிழிதலின் மிசையவென்னுண்மிசைவைத்தேறலிற் கடல்வ யிறுகிழித்துமலைநெஞ்சுபிளந்தாங் கவுணரைக்கடக்கசுடரிலநெடுவே னெடுவேள்.குன்றமடிவைத்தேறிப் பூத்தவேங்கைப்பொங்கர்க்கீழோர் தித்தொழிலாட்டியேன்யான்' எனக்கூறுதலான் மதுரைமேற்றிசைவாயில்பெயர்ந்து வையையை ஒருகரைக்கொண்டு பள்ளத்திழிந்தும் மேட்டிலிவர்ந்து ம்போய் நெடு வேள்.குன்றத்தேறி வேங்கையின் கீழேகங்கிெைளன்று அறியலா கும். இவள் தங்கிய மலேமிசையுள்ள இடம், 'தன்னுட்டாங்கட்டனிமையிற்செல்லா ணின்னுட்டகவயினடைந்தனணங்கை' என்று மேற் செங்குட்டுவற்குச் சாத்தனர் கூறுகலான் சோனுட்டு மலையிடமாகனன்குணரப்படும். இவள் நெடுவேள்.குன்றம் எஅதற்கு முன் பள்ளத்திழிந்தும் மேட்டிலேறியுஞ்சென்ருள் என்று கூறிய தல்லது பெருமலைகளைக் கடந்தாள் என்று கூருமையுங்காண்க. கொடுங்கோளுர்க்கு அயலதாகப் பெருமலையொன்றும் இல்லாமை நன்கு கேட்டறிந்துகொள்க. கொடுங்கோளுர்க்கு நெடுந்து ரத்தே செங்குன்றார் எனப்பெரியதோ ரூருள்ளது. அதன்பக்கத்ததாகிய தோர்குன்று செங்குன்ருகுமேனும் நெடுவேள்கோயில்கொண்ட குன்ருகாமை கேட்டறிந்துகொள்க. அன்றியும் அக்குன்றுக்குப் போதற்குமுன் இடையே பொதியமலைத்தொடர் பலவற்றையும் சுள்ளியம் பேர்யாற்றிையுங் கடத்தல் இன்றியமையாததாகும். வையையொருகரைக்கொண்டு என்றுகூறியதல்லது வேறுதிகளைக் கடந்ததையேனும் பாண்டியர் பொதியத்தைக்கடந்ததையேனுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/125&oldid=889108" இலிருந்து மீள்விக்கப்பட்டது