பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஒரு பக்கம் வடத்தை ஜப்பான்காரங்க இழுப்பாங்க. இன்னொரு பக்கம் நாமெல்லாம் இழுப்போம். நடுநடுவே வெளிநாட்டுக் காரங்களும் சேர்ந்து இழுப்பாங்க. ' '

இதுதான் ரியல் கல்சுரல் எக்ஸ்சேஞ்ச்'

மகாகவி பாரதியின் வார்த்தைகளில் அன்று வெளிப்பட்ட,

-"நல்ல

பல்வித மாயின சாத்திரத் தின்மணம்

பாரெங்கும் வீசும் தமிழ்நாடு


இன்று சாவி அவர்களின் ஏக்கமாக, எதிர்பார்ப்பாக, அவரது எழுத்துக்களில் வெளிப்படுவதைப் படிக்கும்போது மனம் நெகிழ்கிறது. அவரது கற்பனைகள் தொடரட்டும். - வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

1 பிப்ரவரி 1991 -

எம்.கோபாலகிருஷ்ணன்