இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
'ஒரு பக்கம் வடத்தை ஜப்பான்காரங்க இழுப்பாங்க. இன்னொரு பக்கம் நாமெல்லாம் இழுப்போம். நடுநடுவே வெளிநாட்டுக் காரங்களும் சேர்ந்து இழுப்பாங்க. ' '
இதுதான் ரியல் கல்சுரல் எக்ஸ்சேஞ்ச்'
மகாகவி பாரதியின் வார்த்தைகளில் அன்று வெளிப்பட்ட,
-"நல்ல
பல்வித மாயின சாத்திரத் தின்மணம்
இன்று சாவி அவர்களின் ஏக்கமாக, எதிர்பார்ப்பாக, அவரது எழுத்துக்களில் வெளிப்படுவதைப் படிக்கும்போது மனம் நெகிழ்கிறது. அவரது கற்பனைகள் தொடரட்டும்.
-
வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
1 பிப்ரவரி 1991 -
எம்.கோபாலகிருஷ்ணன்