பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வத்ஸலயின் வாழ்க்கை

பத்மா நதியின் பளிங்கு போன்ற நீரோட்டத்தில் சந்திரிகையின் பிரதிபிம்பம் ஸ்வச்சமாகப் பிர காசித்துக் - கொண்டிருந்தது. 哆9- அசைந்து சென்று கொண்டிருந்த கப்பலின் அடிதளத்தி லிருந்த கீழ் வகுப்புப் பிரயாணிகள் அயர்ந்து தாங்கிக் கொண்டிருந்தார்கள். மேல் தளத்தில் இருந்த மேல் வகுப்புப் பிரயாணிகளும் சுக கித்தி ரையிலாழ்ந்திருந்தார்கள். கப்பல் பிரயாணிகளின் வசதிக்காகக் கப்பலுக்குள்ளேயே அமைக்கப்பட்டி ருந்த தேநீர்க்கடையிலிருந்து மட்டும் அவ்வப்போது சிறிது சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. கரம் சா வைக் கண்ணுடி டம்ளரில் ஊற்றி ஆ ற்றும் சப்தமும், அலுமினிய ஸ்பூல்ை கடக் கடக்கென்று சுழற்றும் ஒசையும், இடையிடையே ஹிந்துஸ்தானி பாஷை வில் ஏத் ஆன, சாடே தீன் ஆன போன்ற வியர் பார சம்பந்தமான வார்த்தைகளும் வந்துகொண்டி ருந்தன. மற்றப்படி வேறு எங்கிருந்தும் எவ்வித் மான சப்தமும் கிடையாது.

அந்த கிசப்தமான நள்ளிரவில் மேற்படிக்ப்ப லில், பிரயாணம் செய்து கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். மேல் வகுப்பு. அறை ஒன்றில் எப்படியோ இடம் பிடித்து நவகாளியிலிருந்து கல்கத்தாவை நோக்கிப் பிரயாணம் செய்துகொண்