பக்கம்:வள்ளலார் யார்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

வள்ளலார் யார்?

4月Q}; リ:!併 誌上掘; 了

அருட்கவிச் செல்வத்தை யவர் வள்ளலார். பத்து வயதி. தி காமணக்கக், கேட்போர் உளம் இனிக். வய் வரிவுரையாற்றும் திருவருள்திறன் பெற்ற, 'ள்ளலார்.

بل ல்ேலாப் பேரன்பு பூண்டவர் வள்ளல.

ஈசன்பால் கொண்ட நேசத்த

சென்னைக் கந்தகோட்டத்துப் பெருமானிடத்

தம் உள்ளத்தையே அப்பெருமானுக்கு ஒற்றிை ற்றி வீதியில் போவார் வருக

r

அனைவரையும் இகழ்ந்துரைத்து அமர்ந்திருந்த துறவ ஒருவரால் இவர் உத்தம மனிதர்' என்று பாராட்ட பெற்றவர் வள்ளலார் உறவினர் உள்ளங்களைக் குளி, விக்கத் தம்முடைய தமக்கையார் உண்ணுமுலையம்ை யாரின் அருமைத் திருமகளே மணம்புரிந்து கொண்ட வள்ளலார். எனினும் சிற்றின்பத்தில் பற்றின்றி. சிந்தையைச் சிவத்தில் ஊன்றியவர் வள்ளலார்.

மாணிக்கவாசகர் அருளிய மனநின்று உருக்கு. மதுரவாசகத்தில் உள்ளத்தைப் பறிகொடுத்தல் வள்ளலார். சுந்தரரது செந்தமிழ்த் தேவாரப்

களில் சிந்தை சொக்கி கின்றவர் வள்ள லார். திருவ கத்தின் தெளிவுரையே எனத் தேர்ந்தவர் போற்று

نمونہ

தெள்ளமுதப் பாக்களே அள்ளிக் கொழித்தவர் லார். ஒற்றிவாழ் அருளம்மையே, தந் தமக் வொடு வந்து உணவூட்ட உண்டு பசியொழி, பேறு பெற்றவர் வள்ளலார் நாடறிய .ே விளக்கிட்ட நாயனர் நமிநந்தியாரைப் போன், குழியன்டர் வேங்கட ரெட்டியார் வீட்டில் த.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/4&oldid=991821" இலிருந்து மீள்விக்கப்பட்டது