பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புறை

அண்ணன் திருப்பதி அவர்களுக்கு

எங்கள் குலமுதல்வன்; இல்லாண்மை ஏற்றமகன்; பொங்கல் மனைபோற் பொலிவுடையன் - சங்கத் தமிழனைய துயன்: தனை மறந்த தொண்டன்; கமழுங் குடிமைக்கோர் காட்டு.

குடும்பக் களத்துக் குறிக்கோட் படையால் இடும்பைப் புறங்கண்ட எம்முன் - நெடும்பொறையை, வள்ளுவ நூலகத்து வாழ்வெண்ணிக் கற்பவர் கொள்ளுப நெஞ்சிற் குறித்து.

\