பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



முதற் பதிப்பு: ஏப்பிரல், 1953.

மறு பதிப்பு:25, திசம்பர். 1993.

உரிமை: வ.சுப.மா. ஏகம்மை ஆச்சி

விலை: ரூ. 40.00
 
மணிவாசகர் வெளியீட்டு எண்: 510

தமிழவேள் ச. மெய்யப்பனார்

மணிவிழா ஆண்டு வெளியீடு

பதிப்புச் செம்மல்

டாக்டர் ச. மெய்யப்பன்

டாக்டர் ச. மெய்யப்பன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்; திருக்குறள் இயக்கம், திருமுறை இயக்கம், தமிழிசை இயக்கம், தமிழ்வழிக்கல்வி இயக்கம் முதலிய தமிழியக்கங்களில் முழுமூச்சுடன் ஈடுபட்டு உழைப்பவர்;தமிழகப் புலவர் குழு உறுப்பினர்; பல்கலைக்கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினராகச் சிறப்பாகச் செயலாற்றி வருபவர். இவர், தமிழ் நாட்டில் பல பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார்; பன்னிரண்டு நூல்களின் ஆசிரியர். இவர் எழுதிய 'தாகூர்’ நூல் தமிழக அரசின் முதற் பரிசு பெற்றது. தமிழ் நூல் வெளியீட்டுத் துறையில் சாதனைகள் பல புரிந்த செம்மலாகிய இவர் துறைதோறும் தமிழுக்கு ஆக்கம் தரும் நல்ல நூல்களைச் செம்பதிப்பாக வெளியிடுவதைத் தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். பதிப்புச் செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர்.


கிடைக்குமிடம்: மணிவாசகர் நூலகம்

12-B, மேல சன்னதி, சிதம்பரம் - 608 001. 55, லிங்கித் தெரு, சென்னை - 600 001. 28-A, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை - 625 001.

15, ராஜ வீதி, கோயமுத்தூர் - 641 001. 28, கிளைவ்ஸ் கட்டிடம், திருச்சி - 620 002.


தொலைபேசி : சிதம்பரம் 23:59 - சென்னை 518707 கோவை 371 - மதுரை 36853


பாரி ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை - 60o 013.