பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 உரிமை தடுப்பார் இவ்வுலகில் உருக்குலேக் தழிவார் இடிகரைபோல் ; மருவிக் கடலுடன் கலந்தாடி வானில் திரிவேன் உருமாறி , - உருளும் இடி,என் சிரிப்பொலிகேள்; உயிருக் குதவச் சிறு துளியாய் வருவேன் ; மண்ணில் ஒய்வில்லே ; வாட்டம் தீர்ப்பேன் ; களிப்பேனே ! . 4.