பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தை பெயர் நாட்டுக! சீர்மிகுத்த தென்னகத்தே வாழ்ந்திருக்கும் செம்மல் கூர்மிகுத்த கல்லறிஞர் மாமயிலை முத்து பேர்மிகுத்த முத்தெழிலன் பிள்ளைகளுக் கென்றே வார்த்தளிக்கும் கல்லபாப்பா பாச்சுவைத்தேன் தேனே! 1 தாய்மடியை விட்டிறங்கிச் சார்ந்திருக்கும் பள்ளி போய்மடியை நீங்கிடும்கல் புத்தம்புதுக் கல்வி தாய்மடியைச் சூழ்ந்திருக்கும் கன்றுகளைப் போல வாய்மடுக்கும் ல்ேலபாப்பா வாய்மணக்கும் பாட்டே! 2. முத்தெழிலன் முத்துமுத்தாய் இன்னும்பல நூல்கள் புத்தெழில்சேர் பூவுலகில் பூகிறைந்த தேன்போல் சத்தெனவே தந்துதவித் தந்தைபெயர் நாட்டி இத்தரையில் கற்புகழில் வாழியர்பல் லாண்டே! 3. سی وجہ త7ూ