பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 வாடும் மனத்துள் மறையாத் திருவிளக்கு நீடு புகழண்ணா நேர்மையோன்-காடு செழிக்கவந்த செஞ்சொல் மறவன் பகைநா - அழிக்கவந்த அன்புச் சுடர் - i 4. சுடர்விளக் கேற்றியே தூய தமிழர் படர்இருளைப் போக்கும் பரிதி-மடமை விளைவால் மிகுந்தபல் வெவ்வேறு சாதிக் களையைக் களைந்தவன் காண்! . . . 1 5 (கடலூர் நகர மண்டபத்தில் இலக்கிய வட்டச் சார்பில் 2-11-69 அன்று அண்ணா அவர்களின் வீர வணக்க விழாவில் பாடப்பட்ட கவிதை இது). -