பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) வாணிபுர வணிகன் 101 L.{{T& ச. கி. 了5广。 இா, தக் கடனே யெல்லாம் என் முழு விருதயத்துடன் செலுத்தி விடுவேன். - > அருந்தா! நான் மணந்திருக்கும் மனைவி எனக் கென் அயிரி னும் இனியாள். ஆயினும் இவ் வுலகமும், என்னுயிரும், என் உயிருக் குயிரான மனவியும், எல்லாம் உன் உயிருக் குச் சமானமாக மதிக்கமாட்டேன். அவைகள் யெல்லாம் உன்னை மீட்கும் பொருட்டு இந்தப் பிசாசுக்கு இழக்கத் துணிவேன், பலி கொடுக்கத் துணிவேன். உமது అడిగామ உம் தருகிலிருந்து கிர் இவ்வாறு கூறுவதைக் - கேட்பாளாயின், அதன் பொருட்டு உமக்கு வந்தனம் செய்ய மாட்டாள். எனக்கும் ஒரு மனைவி யிருக்கின்ருள். அவள்மீது நான் அதிக காதல்கொண்டிருக்கிறேன் என்று உறுதியாய்க் لایه سهتای வேன்; ஆயினும் இந்தகடினம் அவள் தெய்வலோகத்தி லிருந்து எந்தத் தேவதையையாவது பிரார்தித்து இந்தப் பாபிஷ்டியான சமணன் பாழான மனத்தைத் திருப்பமாட் டாளா என்று கோருகிறேன். - . . . - . e இந்தக் கோரிக்கையை அவள் முதுகின் பின்கை ர்ே கூறு வது நலமாம். இல்லாவிடின் இக் கோரிக்கையானது உமது விட்டில் கலகத்தினே விளக்கும். . (ஒரு புறமாக) ஹிந்து மதத்தைச் சுரர்ந்த கணவர்களின் குண்த்தைப் பிார். பெண்ணுெருத்தி யிருக்கிருள் எனக்கு. 学。 இப்படிப்பட்ட அறிந்து மதஸ்தன் ஒருவன் அவளுக்குப் புரு வடிகை யிருப்பதைவிட,பி ணத்தைப்பிடுங்கித்தின்னும் பேயே புருஷனு யிருக்க விரும்புவேன். -வினில் கால தாமதம் செய்கின்ருேம்-சிக்கிரம் தண்டனை விதிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன். * , , அதே விற்கும் வர்த்தகருடைய மாம்சத்தில் ஒரு சாத்தல் உம்முஆைம் தாகும். சங்கிதானத்தில் உமிக்கது தீர்மான மாகின்றது, சட்டமானது உமக் கண்கயளிக்கின்றது.