உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வேண்டும். அப்போது உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க வழக்கமாக கடற்கரைக்கு வரும் அவன் நண்பர்கள் வருவார்கள். அவர்கள் தானும் ஒரு காதலியுடன் கடற் கரையில் பொழுது போக்குவதைப் பார்த்துவிட்டு வியம் படையவேண்டும். இனிமேலாவது அந்த தண்யர்களின் வாயை அடைக்க வேண்டும். இப்படி ஒரு திட்டம் போட்டுக் கொண்டுதான் அவள், அவளை அழைத்துக்கொண்டு கடலோரம் வந்தி ருந்தான். ஆனால் அவன் எண்ணியவாறு அத்த நண்பர் கள் இன்னும் வரவில்லை. அந்தப் பெண்கள் தான் வங் தார்கள். நல்ல வேளையாக அவனையும் அவளையும் பார்க் காமலே சென்றார்கள். இருந்தாலும் இன்பசாகரலுக்குப் பயம்; அந் தப் பெண்கள் திரும்பவும் தான் இருக்குமிடத்திற்கு அருகே வரக்கூடுமென்று ! அவர்கள் கண்ணில் படாமல் தப்பவேண்டும். அதே சமயம் அவனது நண்பர்களுக்குக் கண்ணம்மா சகிதம் காட்டி நரவேண்டும். இதற்கு ஒரு வழி கண்டுபிடித்தாள். அந்தப் படகுப் பக்கம்போய் உட்கார லாமே! என்று அவளை அழைத்தவாறு எழுந்தான்' யத்துப் பதினைந்து அடி இடைவெளி விட்டு உட்கார்த்தி ருத்த நிலைமாறி, படகுப்பக்கம் போய் உட்காருகிற வாய்ப்பு கிட்டுகிறதே என்ற உற்சாகம், கண்ணம்ம வீன் உடலைச் சூடாக்கிற்று. இருப்பிலும் எளிதிற் இட்டுமோ என எண்ணிய ஒரு பொருள். இவ்வளவு விரைவாகக் கிட்டுகிறதே என நினைத்தபோது கண்ணம்மாவுக்கு இன்பசாகரனைப் பற்றி உயர்ந்த எண்ணம் எழுவதற்கு இடையே ஒரு தடை க் கல் வீழுந்தது. அந்தத் தடைக்கல்லும் சில நொடிகவில் சுக்கு நூறாகி, அவள் இதயம் பூரிப்பால் விம்மியது. . படகின் ROறைவில் போய் உட்கார்ந்தார்கள் வீட்டு ஐந்தாறு அடி கொண்டான், அவனு என்றாலும் அவன் அவளை தொலைவு தள்ளியே உட்கார்ந்து . டைய கண்ணியமான செயலை கண்ணம்மா பாராட்டி ணான் தன் னதிற்குள்ளாக! ஆனால் அதே சமயம்?.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/42&oldid=1708377" இலிருந்து மீள்விக்கப்பட்டது