உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனா: ஊர்லே அவரோட சிநேகிதர்களும் ஆபீசிவே இருக்கிற பொம்பளைகளும், அவருக்கு ஆண்மை யில்லைங்கிறதைப் பரவலாப் பேச ஆரம்பிச்சிட்டாங்க! அது இவர் காதுக்கும் வந்துட்டுது. தனக்கு ஆண்மையிருக்குன்னு காட்டிக்க கண்ணம்மாவை அவசர அவசரமாக் கல்யாணம் பண்ணினாரு! சாந்தி முகூர்த்தத்திற்கு நாள் வச்சாச்சு! என்னை அழைச்சிகிட்டு பம்பாய், டெல்லி யெல்லாம் போனாரு! அங்க உள்ள டாக்டர்களும் என்னென்னமோ மருந்தெல்லாம் கொடுத்தாங்க! முடிவா எல்லா டாக்டருமே விரிச்சுட்டாங்க! கையை பம்பாயிலே ஒருநாளு என்னைச் சௌபாத்திக் கடற்கரையிவே உக்காரவச்சிகிட்டு. பயங் நரமான ஒரு செய்தியைச் சொன்னாரு! கண்ணம்மாவை நான் கல்யாணம் பண்ணியிருந்தாலும் அந்த அம்மாவோட உடலுறவு நீ தாண்டா வச்சுக்கணும்னு சொன்னாரு! அப்பத்தான் அவர் ஆண்மையிலே யாரும் சந்தேகப்பட மாட்டாங்களாம் அதுக்காக இந்த யோசனையை சொன்னாரு! 10 நான் அவர் காலைப் பிடிச்சுக் கெஞ்சிக் கூத்தாடி மறுத்துட்டேன். நான் அதுவரையிலே பொம்பளைகளோட பழகினதே இல்லை. அப்புறம் அவரு என்னைத் தந்திரமா கிட்டுப் போயி, பற்பாயிலே விபசாரம் பண்ற ஒரு வீதி அழைச்சி தனியா இருக்குல்லே: அங்க கொண்டுபோயி விட்டாரு ஒருத்தி என்னை இழுத்துக் கிட்டுப் போளு! அன்னைக்கு அதுலே எனக்கு ருசி ஏற்பட்டுப் போச்சு! இன்பசாகரனும், தன்னோட ஆண்மையை சோதிச்சுப்பாக்க ஒரு வீட்டுக்குப் பொயிருக்காரு! டாக்டர் கொடுத்த மாத்திரையை முழுங்கிட்டு முயற்சி யிருக்கிறாரு? எதுவும் நடக்கலே பண்ணி அங்கேயிருத்த பொம்பளை, ரூபாயைப் புடுங்கிக் கிட்டு ஆளைக் கேலி பண்ணி துரத்திவிட்டிருக்கு நான்தாண்டா நானும் 1 'ஏய்! கறுப்பா! உன்னை வேணும்லு அனுப்பினேன். அதேமாதிரி போனேன்டா! தோல்வி தாண்டா!" அப்படின்னு ரொம்ப வருத்தப்பட்டாரு - அப்பறம் டெல்லியிலே போயி, எனக் கிட்ட அழுது புலம்பி என்னை அவர் திட்டத்துக்கு சம்மதிக்க வச்சிட்டாரு!.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/78&oldid=1708415" இலிருந்து மீள்விக்கப்பட்டது