உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 தோல் பையை அடுத்த கைப் பக்கம் மாற்றிக் கொண்டு, ஒளிவெள்ளமாய் நீண்டு. சந்தடியில் மூழ்கியிருந்து சாலையில் பிளாட்பாரத்தின் ஜனத்திரள்களுக்கு இடிபடாமல் கீழே இறங்கி நடந்து, இட்டிலிக் கடையை அடைந்து. கல்லா வில் நெற்றியில் குங்குமப் பொட்டு இட்டுக் கொண்டிருந்த பனியன் ஆசாமிக்கு வணக்கம் போட்டுவிட்டு, ராமசாமியை உள்ளே அழைத்துக்கொண்டு போனான். உள்ளே இடமில்லை தான். சொன்னேன், 3 பாத்தீங்களா? என்றவாறு; உள்ளே வாங்க" என்று ராமசாமியை அழைத்துக் கொண்டு எல்லோரையும் தாண்டி சமையலறையை ஒட்டினாற்போல இருந்த அறையை அடைந்தான். உள்ளே இரண்டு மேசைகளும், நாற்காலிகளும், மின் விசிறியும் இருந்தன. இது ஸ்பெஷல் ரூம். ரொம்ப வேண்டியவங் களுக்குத்தான் இதப்பயன்படுத்த விடுவாங்க". நாற்காலியில் அமர்ந்து கொண்டு, கைப்பக்கம் இருந்த அழைப்பு மணினா அழுத்தினான். נג கை சுழுவிக்குங்க... என்றவாறு தானும் எழுத்து உள்ளேயே கதவுப் பக்கம் இருந்து வாஷ்பேசினில் முகம் கழுவிக் கொண்டு, தோல் பையிலிருந்த தண்டை எடுத்துத் துடைத்துக் கொண்டு *முருகா முருகா முருகா' என்று மூன்று முறை சொல்லிக் கொண்டான். ராமசாமி கை கழுவிக் கொண்டிருக்கையில் சர்வர் வந்தான். " என்ன சேகர் சௌக்கியமா?" சர்வரை. சௌக்கியந்தான் சார் " என்றான் நம்ம பிரண்ட் வந்திருக்கார். ஸ்பெஷலாந் கவனிக்கணும், இட்லி சூடாக் கொண்டு வா, பொடி. நல்லெண்ணெய், பொதினாச் சட்னி இருக்கா. அதையும் கொண்டு வா... போட ஊத்தப்பம் தக்காளி சாச்சா?" " ஆரம்பிச்

    • உங்களுக்குன்னு, போடச் சொல்றேன் சார்'1

சரி,கொண்டுட்டு வா என்று சர்வாடம் சொன்னவன், ராமசாமியைப் பார்த்துக் கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/91&oldid=1708429" இலிருந்து மீள்விக்கப்பட்டது