பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை-காமராசர், அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களின் முன்னாள் துணைவேந்தரும், இந்நாள் அரசின் உயர்மட்டக் கல்விக் குழுவின் துணைத் தலைவருமான பேராசிரியர் டாக்டர் சை. வே. சிட்டிபாபு அவர்கட்கு அன்புப் படையல் விழைவினை வழங்கும் தூயகாந் தாரம் விரவிய சொல்லினர்; அன்பால் குழைவினைப் பெற்ற வுளத்தினர்; இயங்கும் குளிர்மலர்க் கண்வொப்பார்; சால்பாம் மழையினால் எல்லாப் பயிர்களை வளர்க்கும் மாண்பினர்; கற்றுணை வேந்தர்: பழகுதொ றிளிைக்கும் சிட்டிபா பென்னும் பண்பினர்க் குரியதிந் நூலே.