இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
விழாதவர்கள் சிலருண்டு ; கொண்ட கொள்கை விடாதவர்கள் சிலருண்டு ; விடிந்த பின்னும் எழாதவர்கள் சிலருண்டு : படுத்தோர்க் கன்னம் இடாதவர்கள் சிலருண்டு : கோயில் சென்று தொழாதவர்கள் சிலருண்டு : பருவப் பெண்ணைத்
தொடாதவர்கள் சிலருண்டு : விம்மி விம்மி அழாதவர்கள் இவ்வுலகில் யாரு மில்லே:
அகிலத்தில் சிரிக்காதார் எவரு மில்லை.
எரிப்பதற்கும் புதைப்பதற்கும் அார னங்கள்
எத்தனையோ இங்குண்டு. நாமெல் லாரும் சிரிப்பதற்கும் அழுவதற்கும் கா. ங்ைகள்.
சிலவுண்டு, சிலசமயம் பலலல் உண்டு. நெருக்கடிகள் வரும்போதும், கொடிய துன்ப
நிகழ்ச்சிகளால் தாக்குற்றுல் கலங்கும் போதும், சிரிப்பதற்கு முயன்றலும் முடில் இல்லை.
சிவர்சிரிப்பில் வஞ்சகமே இழிைவ தில்லை.