பக்கம்:வார்த்தை வாசல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகச்சுவைநூல் அதிகமுண்டு நமது நாட்டில்

ஆயினும் நம் நாட்டினிலே மிகுதி யாக நகைச்சுவைநூல் தோன்றவில்லை . மேலே நாட்டில்

நாள்தோறும் நகைச்சுவைநூல் தோன்றக் கண்டும், புகைச்சல் வரும் கீர்த்தனேயும் , பிறருள் ளத்தைப்

புண்படுத்தும் கட்டுரையும் தீட்டு கின்ருேம். சிகிச்சைசெய்யும் நகைச்சுவைநூல் தோன்ரு விட்டால்

தேசத்தில் அழுகுரலே அதிக மாகும்.

ஈசனேயும் இறைவியையும் பற்றி முன்னேர்

எழுதிவைத்த பாடல்களைத் தொகுத்த வரித்தால், பூசனைக்கும் பூசாரிக் கூட்டத் துக்கும்

புராணிகர்க்கும் அந்நூற்கள் உதவு மன்றி தேசத்தில் முன்னேற்றம் காண்ப தற்குச்

சிறிதுமுத வாதன்ருே? அதனுல் , கல்வி வாசனையும் யோசனையும் உடைய சீனி

வாசஞெரு நகைச்சுவைநூல் வழங்கி யுள்ளார்.

புவிபுகழும் மெக்காலே என்பான் கையில்

புத்தகந்தான் எப்போதும் இருக்கு மென்பர். அவனைப்போல் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே ஆராய்ச்சி செயும்டாக்டர் சீனி வாசன் , சுவைமிகுந்த துணுக்குகளேத் தேர்ந்தெ டுத்துத்

தொகுத்துள்ளார் திறனாய்வும் இதில்சேர்த் துள்ளார். இவருடைய திறய்ைவும் இந்த நூலும்,

இந்நாட்டுக் கிப்போது மிகவும் தேவை,

32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/34&oldid=645739" இலிருந்து மீள்விக்கப்பட்டது