பக்கம்:வார்த்தை வாசல்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலைப்பவை நீல வானம் -

நெருப்பொடு நீரென் ருலும், கலைப்பயன் வழங்க வல்ல

கவிதையும் நிலைத்து நிற்கும். இலைப்பயன் ஆட்டுக் கென்ருல்,

இதன்பயன் நமக்காம் பாட்டின் தலைப்பினை வாசித் தாலே

தலைவலி பறந்து போகும்.

சந்தனக் கதவு என்னும் கவிதைத் தொகுப்பு reఉఆ. 1971-இல் வழங்கிய அணிந்துரை. . . . . . . . . . . . . . . . . . . . . ; ; ; ,

79.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/81&oldid=645834" இலிருந்து மீள்விக்கப்பட்டது