________________
69 என்ன விசாரிக்கப்பட்டு, வதைக்கப்பட்டு, கொலை செய்யப்பட் டும் வந்தனர். சிலர் இத்தகைய கொடும் பகைவர் கோப த்தினின்றும் தப்பியோடி இயற்கையாகவே தம் இல்லத் தில் இறந்தனர். அப்படியிருந்தும் மதக் குருக்கள், இவர்கள் மன அமைதியோடு உயிர் நீத்ததாக ஒப்புக் கொள்வதில்லை. ஏனெனில் அவ்வாறு ஒப்புக்கொண் டால் மதம் மக்களுக்குத் தம் இறுதிக் காலத்தில் இன்றி யமையாதது அன்று என்று தெரிந்துவிடுமாம். இவர் கள் பொது மக்களுக்குப் போதித்து வருவது வென்றால், பைபிளை மறுத்தவனும், சிலுவையை முத்தம் கொடுக்கமுடியாது என்றவனும், மனித வர்க்கம் கிறிஸ் த்துவினும் பெரிது என்று மன்றாடிக் கூ கூ றினவனும் அமைதியோடு இறக்கமுடியாது; ஆனால், உண்மைவான் ஒருவனது காதில் உருக்கிய நாராசத்தை ஊற்றிய பிர்க்கி விமேடா என்னும் கொடும் பாதகனும், சர்விடஸ் என்ப வரை சாம்பலாகப் பொசுக்கிய கால்வின் என்னும் கடை யனும், ஒரு மகனைக் கொண்டு மற்றொரு புதல்வனைக் கொல்வித்த அரக்கன் ஒத்த டேவிட் என்னும் னும் வெகு அமைதியோடும், இன்பத்தோடும் உயிர் நீத் தார்கள் என்பதேயாகும். மன்ன தங்களால் வெற்றி பெற வேகவைத்துக் கொலை செய்யாமல் விடப்பட்ட, மதத்துவேசிகள் தமது கடைசி காலத்தில் நரகவேதனைப் பட்டார்கள் எனினும் கதை யை, மதக் குருக்கள் சதாகாலமும் பரப்பியே வந்துள் ளார்கள். ஒவ்வொரு கிறிஸ்தவனும் இதை நம்பித்தான்; வருகிறான். தம்முள் வேறு விஷயங்களில் மாறுபடினும் இதில் மட்டும் ஒருமித்தும் புராட்டஸ்டெண்டு குருக்