இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
150
பழியிலாது வாழ்தல், புகழ்பட வாழ்தல் என்கிற
தத்துவத்திற்கு சான்முகத் திகழ்வோம்.
பண்புடன் ஈடுபடுகின்ற பந்தயத்தில் பாதுகாப்பு
உண்டு. பலர் போற்றும் பெருமை உண்டு, பேரின்பமும்
உண்டு. முரட்டுத்தனமாக ஈடுபடுகின்ற பந்தயத்தில் இன் பங்கள் இல்லை. இழப்புக்கள் அதிகம் ,
இதை நாம் மனதில் கொள்ள வேண்டும். வாழ்க்கைப் பந்தயத்திலும் பண்புடன் போட்டியிடுவோம். உண்மைக்கு மதிப்பளிப் போம். உழைப்புக்கு முக்கியத்துவம் திருவோம். நிச்சயம் நாம் வாழ்க்கைப் பந்தயத்தில் வெற்றியே பெறு வோம். அது தான் புகழ் புகழ். புகழ். புகழ் தானே மனிதரது இலட்சியம். في