பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமக்கு தொழில் கவிதை

நான்கைந்து மாதங்களுக்கு முன்பு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஞாயிறு இதழில் கவிதை பிரிட்டனில் ஒரு பெரும் வியாபாரமாக வளர்ந்து விட்டது என்று சலீம் பிராடினா ஒரு கட்டுரை எழுதியுள்ளார். -

- மூன்றாம் உலகநாடுகளின் புத்தகச் சந்தை சார்பில் நடைபெற்ற சர்வதேசக் கவிசம்மேளனத்தில் கலந்து கொண்டு திரும்பிய கவிஞர் இவர்.

சென்னையில் உள்ள நம் நாடக சபாக்கள் போல் லண்டனிலும் அதைச் சுற்றிலும் சுறுசுறுப்பாக இயங்கும் முப்பதுக்கு மேற்பட்ட கவிஞர் குழுக்கள் இருக்கின்றனவாம். -

கவிஞர்களின் சந்திப்பு நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்கின்றன்வாம். - -