பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

v


நமது தலையாய கடமையாகும். படித்தவர்கள் மாத்திரம் அறிந்தால் போதாது. பாமரரும் பள்ளிப் பிள்ளைகளும் அறிய வேண்டும். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு 'விஞ்ஞானத்தின் கதை' என்னும் இந்நூலை உருவாக்கியுள்ளோம். மேலும் இந்நூல் குழந்தை, முதியோர் இலக்கிய வரிசையில் ஒன்றாகும். எனவே சாதாரண மக்களுக்குப் புரியும் சொற்களைக் கொண்டு எளிய நடை யில் இந்நூலை எழுதி உள்ளோம். இந்நூலை அழகிய முறையில் வெளியிட்டுள்ள சாந்தி நூலகத்தார்க்கும், அணிந்துரையும் சிறப்புரையும் வழங்கியுள்ள பேராசிரியர்களுக்கும் நாங்கள் என்றும் கடப்பாடுடையோம்.

இந்நூலைத் தமிழுலகம் ஏற்றருள்வதாக.

மதுரை
அ. திருமலைமுத்துசுவாமி
இளம்பாரதி
1-2-60