பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

அணுக்கள் ஊடேசென்று அவற்றின் அமைப்பை யும் லட்சணத்தையும் விளக்கிவிட்டன.

ஒவ்வொரு அணுவிலும் கேங்திரமான மின் சாாசக்தியும் அதைச் சுற்றிச் சுழலும் மின்சார சக்திகளும் காணப்படுகின்றன. அந்தச் சக்திகள் வேறு வேறு விதமாகச் சேர்ந்து சுழல்வதே வேறு வேறு தனிவஸ்துக்கள் காணப்படுவதற்குக் காரண மாகும். அத்தகைய தனிவஸ்துக்கள் இதுவரை தொண்ணுாற்றிரண்டு கண்டு பிடிக்கப்பட்டிருக் கின்றன. இங்கத் தொண்ணுாற்றிரண்டு தனி வஸ்துக்களின் சேர்க்கை விைேதங்களே இவ் வளவு .ெ ப. ரி ய பிரபஞ்சமுமாகும். அங்கத் தொண்ணுாற்றிரண்டு தனிவஸ்துக்களும் மின்சார சக்தி ஒன்றினலேயே ஆக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே வஸ்து என்று ஒன்றில்லை, அது வெறும் சக்தியின் சுழற்சியே. இதுதான் இப்பொழுது அறிஞர்களின் முடிவான அபிப்பிராயம்.

பூமியின் உட்பாகத்தில் ஒரே உஷ்ணமயமா யிருக்கிறது. தரைமட்டத்திலிருந்து நாற்பதுமைல் ஆழம் வரைதான் கட்டியானதரை, அதன் அடி யில் ஆயிரக்கணக்கான மைல்துாரம் எல்லாம் ஒரே உருக்கிவிட்ட குழம்புதான். ஆயினும் அங்க உஷ் ணம் தரைமட்டத்திற்குவங்து அனுதினமும் கொஞ் சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வருகிறது. அதல்ை பூமியானது ஒரு காலத்தில் உஷ்ணம் எல் லாம் இழந்து குளிர்ந்து போகலாம் என்று அறி ஞர்கள் எண்ணிவந்தார்கள். 152