பக்கம்:விடியுமா.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. டி. யு. ம ? 3 9 战 வால் ஊரை மயக்கிவிட முடிகிறது இன்றைய சமுதாயத்திலே శ్లో :א . མ་་་་ .* 议 & பேரியவர் ஒருவர்; தம்பி மகாராஜா, எனப்பா மெளனம் _ *. 哆 ... & சாதிக்கிருய் என்ன நடத்தது? மகாராஜன் எல்லாம் உண்மைதான். பேரியவர்: அவளே என் கல்யாணம் செய்ய மறுத்தாய்? క్షీ క్షి தந்தைக்கு அஞ்சித்தான். புஷ்பா: வெட்கம், வெட்கம் ! பெரியவர்: நீ சம்மா யிரம்மா...மகாராஜா, இவ்வளவு துராம் வளரவிடலாமா? தந்தைக்கு அஞ்சுகிற நீ கல்யாணம் செய்து கொள்வதாக உறுதி கூறி, கன்னிப்பெண்ணைக் காதலித்துக் கெடுத்தது அறி வுள்ள செயலா ? தாமோ, முதல்ாக அயோ க்கியத்தனம் அ ப் பெண்தானே வாதாட வழி எது? வழக்கு மன் றம் ஏற வகை எது பணக்காரர் மகன் பணக் காரர்கள் விளையாடலுக்கு உள்ளாகிப் பின் வீசி எறியப்பட வேண்டிய பொம்மைகள் தானே அறியாப் பெண்கள் என்ற எண்ணம் போலும் ! . & 幼 3. * . 3 محد منه . بني عليندي " . ي % பேரியவர்; உன் தந்தை அனுமதித்தால், இனி அவளே மனம் செய்து கொள்வாயா ? புஷ்பர: இந்த அயோக்கியன நான் வெறுக்கிறேன். இக் கயவர்கள் வீட்டிலே அடியெடுத்து வைக்க விரும் : வில்லை. நான். பெரியவர்; அம்மா, உனக்கு இழைக்கப்பட்ட துரோகம் கொடியது தான். அவர்கள் இழைத்த அதிேக்கு அவர்கள் பரிகாரம் செய்ய மறுக்கமாட்டார்கள் என்று கினைக்கிறேன். கீ விரும்புகிற பணம் என் வளவோ அதைப்பெற்றுத் தரும்பொருப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். அம்மா, தேவகி #: உன் மெய்த்துணிவையும் பாராட்டுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/95&oldid=905826" இலிருந்து மீள்விக்கப்பட்டது