பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடுபேறு மேலெழுந்ததோர் வாயுக் கிளர்ந்து மேல்மி டற்றினை புள்ளெழ வாங்கி காலும் கையும் விதிர்விதிர்த் தேறிக் கண்ணு றக்கம தாவதன் முன்னம் மூல மாகிய ஒற்றை யெழுத்தை மூன்று மாத்திரை புள்ளெழ வாங்கி வேலை வண்ணனை மேவுதி ராகில் விண்ண கத்தினில் மேவலு மாமே. --பெரியாழ்வார் 1. பெரியாழ். திரு.4, 5:4.