பக்கம்:விதியின் நாயகி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 எடுத்து ஸ்டுலின் மீது திரும்பவும் வைத்தான். சுந்தரத்தின் நாற்காலியுடன் தன் நாற்காலியை இணையாக நகர்த்திப் போட்டுக் கொண்டு, அவன் மடியிலிருந்த தட்டினின்றும் இட்டிலியைப் பிட்டுத் துண்டாக்கி, சுந்தரத்தின் வாயில் போட்டான் அழகேசன். சுந்தரத்தின் கண்களில் பணித் திரை. அபர்ணு வந்தாள். தாரணி வந்தாள். முன்னவள் கையில் நெய்: பின்னவள் கையில் காப்பி.

  • அத்தான்! சுந்தரம் அத்தானுக்கு நான் பலகாரம் கொடுக்கிறேன். இருங்கள், நெய் ஊற்றுகிறேன். நீங்கள் முதலில் சாப்பிடுங்கள். கம்பெனிக்கு நாழியாகி விட்டது!’ என்ருள் அபர்ணு, ஒரு தடவை, குளித்துவிட்டு வந்தான் சுந்தரம். அபர்ணுவை முந்திக் கொண்டு அழகேசன் அவனுக்குத் துணிமணி எடுத்துப் போட்டுவிட்ட சம்பவம் அவள் மனத்தில் ஆழப்பதிந்தது.

ஒ.கே சொன்னுன் அழகேசன், நெய் ஊற்றினுள் தாரணி. இன்னும் கொஞ்சம்!” என்று கேட்டாள். கையமர்த்தினன் அழகேசன், சுந்தரத்துக்குப் பார்த்து ஆற்று, தாரணி!” ஒை...: 密 சுந்தரம் போதும் என்று நான்கு முறை சொல்லியும், அவள் கேட்டால்தானே? - ஸ்பூனில் ஊட்டிக் கொண்டிருந்த அபர்ளுவுக்கும் -- சேர்த்து நெய் அபிஷேகம் நடந்தது, ஜம் ஜம் மென்று: உற்றவர்களும் உறவினர்களும் விருந்து முடித்து, அவரவர்களின் ஊரை நாடிப் போய்ச் சேர்ந்தார்கள்.