பக்கம்:விபூதி விளக்கம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

விபூதி விளக்கம்

7

மெய்யுரை.

“கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்,
தங்கா வினைகளும்; சாரும் சிவகதி;
சிங்கார மான திருவடி சேர்வரே”. — (திருமந்திரம்)

“ஆனநீற்றுக்கவச மடையப்புகுமின்கள்,
வானநாடாள்வோநாம் மாயப்படைவாராமே.” (திருவாசகம்)

அ. சி.