பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IO உயர்திரு சிற்றம்பலம் தம்பதி எங்கெங்கோ தேன் நிலவுப் பயணம் போய் மீண்டனர். எங்கெல் லாமோ கேrத்திராடனம் போய்த் திரும்பினர்.

ஊர்ப் பத்திரிகைகள் அதிசயம்-ஆனால் உண்மை என்ற பகுதியில் மேற்படி செய்திகளைக் கட்டம் கட்டி வெளியிட்டுப் பணம் சம்பாதித்தன. அன்று ராணி படுக்கையை விட்டெழுந்ததும் வாந்தி எடுத்தாள். அவரோ ரிஸிவரைக் கையில் எடுத்தார். டாக்டரோ சர்க்கரைத் துகளை கையில் எடுத்தார். சிற்றம்பலத்தின் வரிசைப் பற்கள் வெகு துல்லிய மாகப் பளிச்சிட்டன. - பூஞ்சிட்டுக்கள் குறுக்கு மறித்துப் பறந்தன. தொழு கடன்பொழுது. அவர் மனம்விட்டு, வாய்விட்டுப் பாடினார்; நினைவில் குதித்த ஏதோ ஒரு திருவாசகப் பாடல் : பாடினார் ; - - “மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத்தமுதே யூறி நின்றென்றுளெழு பரஞ்சோதி யுள்ளவாகாணவந் தருளாய் ;