பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்கனவே உள்ள செல்வக் குழந்தைகளைக் காப்பாற்ருமல் னியும் பெற்றுத் தள்ளித்*த்விக்கவிடுவது நியாயமா? தியா? ஞானமாகுமா? விஞ்ஞான முறைகளைக் கையாண்டு புதுப்புது செடி கொடிகள்ையும் ஆடுமாடுகளையும் சிருஷ்டித்து வருவது போலவே நல்ல குழந்தைகளையும் பெறஆேண்டும் என்று நாம் ஆசைப்படுவதில்லை. ஆசைப்பட்டாலும் அதுபற்றிய நூல்களைப் படிக்க நாணுகிருேம். நல்ல நூல்களும் தமிழ் மொழியில் இதுவரையில் இல்லை நம்முடைய நாட்டில் டாக்டர்களும் குடும்பக் கட்டுப் பாட்டு விஷயமாக ஆலோசனை சொல்வதில்லை. டாக்டர் களிடம் பெண்களும் ஆலோசனை கேட்க வருவதில்லை.ஆஸ்பத் திரிகளில் வசதிகளும் செய்யப்படுவதில்லை, விஞ்ஞான ரீதியில் எழுதிய நூல்களும் இதுவரைத் தமிழ் மொழியில் வெளிவரவில்லை. ஆபாசமானதும் அப்த்தமானதுமான கருத்துக்களைப் புகுத்தி வசீகரிக்கும் படங்களை மேல் அட்டையில் போட்டு விற்பனைக் கென்றே புஸ்தகங்கள் தயாரித்துப் பணம் திரட்டி வருகிரு.ர்கள். சரியான ஞானத்தைக் கொடுக்க வழி செய்யாவிட்டால் தவருன கருத்துக்களைப் பரவாமல் பூட்டி வைக்க எவராலும் முடியாது. இக்குறைபாட்டை ஒழிக்கவும், மானிட முன்னேற்றத் துக்குக் கருத்தடையும், குடும்பக்கட்டுப்பாடும். மிகவும் அத் தியாவசியமானவை என்று உணர்த்தவும், பஞ்சமும் பிணியும் மலிந்த இந்த நாட்டில் இவ்விஷயம் எவ்வளவு முக்கியமானது என்ற உண்மையை விளக்கவும் திரு. பொ.திருகூடசுந்தரம் அவர்கள் இந்த நூலைத் தெள்ளிய ు எளிய நடையிலே விஞ்ஞான உண் மைகளை விளக்கமாக எழுதியிருக்கிருர். இவ்வாறு காலத்திற்கேற்ப திருகூடசுந்தரம் அவர்கள் இயற்றிய இந்தச் சிறந்த நூலை தமிழ் வளர்ச்சிக் கழகங்களும சர்வ கலாசாலைகளும் பரிசு தந்தும் பணவசதி அளித்தும் ஆதரித்தல் வேண்டும். * - புதிய சதிபதிகள் இந்தப் புத்தம் புதிய நூலைப் படித்து சதிபதி இன்பம் குறையாமலும் தவருக நடந்து கடவுளேக் குறை கூருமலும் சன்மார்க்க மணியான குழந்தைகளைப் பெற்று சந்தோஷமாக வாழ்வார்களாக. நுங்கம்பாக்கம் } 12–2–1951 ty-- 6T திருமூர்த்தி