பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்கி ஆண்டுதோறும் அபரிமிதமாகப் பெருகிவரும் ஜனப் பெருக்கத்தைத் தடுத்து நிறுத்திலைன்றி. நாம் எந்த வ்கை யிலும் உய்ய முடியாது என்று பல் அறிஞர்கள் அபிப் .பிராயப்படுகின்றனர். நினைப்பதற்கே சிங்க்டமாயிருக்கும் இந்த உண்மைகளைத் தெரிந்துகொண்டு சங்கடப்படுவதிய் பயனில்லை. இதற்கு ஒரு பரிகாரம் செய்ய வேண்டுமல்லவா? அது இந்நூலில் தெளிவாகவும் விரிவாகவும் கூறப்பட்டிருக் கிறது. குடும்பக் கட்டுப் பாட்டுக்கு க்ர்ப்பத்தடைத்ான் சிறந்த சாதனம் என்பதை ஆசிரியர் ஆராய்ச்சியோடு விளக்கியிருக்கிரு.ர். ஈழகேசரி நமது நாட்டில் ஆயிரக்கணக்கான தம்பதிகள் சந்ததி மேன்மேலும் பெருகுவ்தைத் தடுக்க விரும்பியும் வகை யறியாது தவிக்கின்றனர். என்பது மறக்க முடியாத உண் மையாகும். அப்படிப் பட்டவர்களுக்குத் தமிழிலும் மேட்ைடு விஞ்ஞான முறைகளிலும் தேர்ச்சி பெற்ற் திரு கூடசுந்தரனர் இயற்றியுள்ள இந்நூல் ஒரு வரப்பிரசாத மாகும். இதில் கர்ப்பத்தடை முறைகளை எளிய தெள்ளிய தமிழ் நட்ையில் மேட்ைடு நவீன ஆராய்ச்சி முறைக்கேற்ப விவரித்திருக்கிரு.ர். அது காலத்தினுல் செய்த மிகப் பெரிய உதவியாகும். புத்தகம் நல்ல முறையில் அச்சிடப்பெற்று நியாயமான விலைக்கு வழங்கப் படுகிற்து. -