பக்கம்:வீரபாண்டியம்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 வி ர பாண் டி ய ம் யாண்டும்கம் ஆனேகள் செலுத்தி ஆளலாம்: நீண்டுள பகையிது நெடிய சேர்த&ன. (55). சாதனை புரிய வேண்டும். 1635 வேதனை விளேயினும் வினேவல் லாண்மையால் சாதனை புரிந்துநாம் சமரில் வென்றமேல் வாதனே யின்றிகம் வழிவழிக்கெலாம் போதனே செய்ததாம் பூண்ட வாழ்வையே. (56). இவனே வென்ருல் எவரையும் வெல்லலாம். 1636 சிற்றரசு என்று நாம் சிறுமை யாகவே உற்றுள பகைவனே உணர்தல் ஊனமாம்; பெற்றபே ராசெலாம் பேர வெல்லலாம் மற்றிவன் தனேவெல்லல் அரிது மாண்பினிர்: பாஞ்சை வீரன் பான்மை 1637 போரையே கருதி எப்போதும் உள்ளவன்; சீரையே கருதிமெய்ச் சிறப்பில் வாழ்பவன்; பாரையே ஆள இப் படியில் வந்தகம் வேரையே அகழ்ந்திட வெகுண்டு மூண்டுளான். அடல்கொள் வீரன். 1638 ஆண்டகை ஆளய்ை அடல்கொள் வீரனுப் நீண்டநாள் ஆட்சியை நேர்ந்து கொண்டவன்; பூண்டகம் மாட்சியைப் புன்மை யாகவே ஈண்டவன் எண்ணியே இகழ்ந்து நின்றுளான். நீதி நெறியினன். 1639 கின்றுள இவனுயர் நிலையை நெல்லேயில் ஒன்றி.நான் இருந்துநன் குணர்ந்து வந்துளேன்; நன்றியும் நீதியும் உடையன் ஆயினும் கன்றிய பகைமையால் கருத்து மாறினன். (60) 35 ஆற்காடு நபாவு பெரிய கடன்பட்டிருந்தமையால் நாட்டைக் கும்பினியாருக்கு ஈடு வைக்க நேர்ந்தான். அது பின்பு இ வ. ர் க் கு. முழுதும் உரிமை யாயது. ஆட்சி புரிய நேர்ந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/333&oldid=912844" இலிருந்து மீள்விக்கப்பட்டது