பக்கம்:வீரபாண்டியம்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. ப தி பெயர் ங் த ப ட ல ம் 357 தேவி சென்ற நிலை. 1971 தேவி திருக் கோவில்கின்று சிறுபருவ வாலமங்கை சிங்தை நொந்து மேவு பழஞ் சேலேசுற்றி வெங் துயரம் முகம்தேக்கி வெளியில் ஏறிக் கோவியல் நம் கோட்டையினேப் பலமுறையும் பரிவுடனே கூர்ந்து நோக்கிக் கூவியழு தவலமுடன் வடதிசையில் போயினளே! கொடுமை அந்தோ! (கஅ) 1972 நாடெங்கும் கீர்த்தியுடன் நலமாக வாழ்ந்துவரும் நம்குடிக்குக் கேடென்றும் இல்லையென எவ்வுயிர்க்கும் கேண்மையே கிளர்ந்து வந்தோம்: பாடொன்று பண்புடனே நண்பர்களா யிருந்தவரைப் பகைவர் ஆக்கி வீடொன்றும் தெரியாமல் வினேவிளேங்து நீண்டுளதே விதிதான் என்னே! (க.க) கிலை கிற்றலே புகழ். 1973 ஆருயிரின் அருந்துனேயே! யானே பரி சேனே தளம் யாவும் இங்கே நேரமர்ந்து நிறைந்திருக்க கிறைகுலகம் வீரரெல்லாம் நேர்ந்திருக்க ஒர்துனேயும் இல்லாத ஒருமகன் போல் தனியகலல் உரனே? மீண்டு போரடர்ந்து வந்தாலும் பொருதிங்கே கிலேகிற்றல் புகழா மன்றே. (உ.ம்) வலி கிலே தெரிதலே கன்று. 1974 காலமுடன் இடவலியும் கருதலர்கள் கிலேவலியும் கலந்து நின்ற 18. தம் குலதெய்வம் ஆகிய சகதேவி கோயிலைவிட்டு நோயுமுந்து வடதிசை நோக்கி அழுதுபோயுள்ள அவல் நிலையைக் கவலேயோடு தொழுது உரைத்துள்ளான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/404&oldid=912924" இலிருந்து மீள்விக்கப்பட்டது