பக்கம்:வீரபாண்டியம்.pdf/604

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. பாசறை படிந்த படலம் 557 -10 / பாஞ்சை வீரர் பாய்ந்தது. _வள்ளே வீரர் வெம் படைகள்மேல் எழுதலும் விசைக்து துள்ளி மன்னவன் படைகளும் சுடரயில் மழுவாள் _ள்ள வெங்கொலேக் கருவிக ளுக்கிநேர் எடுத்துத் _iள ருந்திற லோடெதிர் தாக்கினர் சமசில். (4) -os).2 போர்க் கருவிகள். _, வல்லயம் வேல்வெடி கப்பனம் தண்டு பத்தியாய்ப் படைக்கலன் பலவும்கை எந்தி , , , சிங்தைய ராபுருத் துடன்றெதிர் ஏறி , கந்திறல் வீரர்வெஞ் சமர்க்களம் விரைந்தார். (15) - || | | | பீரங்கிகள் பொழிந்தன. , றப்பெரும் படைகளும் எதிரெதிர் இகலிப் , றம்படப் பெ. ங்கி முன் புகுந்தன: புறத்தே _1 மற்கணம் இடித்தெனப் பீரங்கிக் கணங்கள் _, கம்பட ஒலித்துடன் பொழிந்தன வுடன்றே. (6) - *|| || குண்டுகளுக்கு ஒதுங்கினர். வl , பய்க்திடுங் குண்டுகட் கிடங்கொடாது ஒதுங்கி _ க்தெரிங் த பலபல் இடக்தொறும் பதுங்கி மு. து போர்முனே முனேத்துமுன் மூண்டெதிர் அடர்ந்து ப, பக்தியாய்ச் சென்று வெம் படைகளேப் படுத்தார். - *|L), வீரர்கள் விக்தது. கின்றவர் சுடுந்தொறும் சுடுக்தொறும் சுருண்டு ா பற்பலர் விழுந்தனர். இவ்விடம்: அங்கே _ _ க்திவர் நெருங்கிவாள் வீசிய கிலேயால் பா டைந்துவெம் பருவுடல் புரண்டன பலவால். (18) - *|| | | | வேல்கள் வீசினர். மண் டு தியென வாளரி யேறென மதமீக் கொண்ட வெம்புலி சீறிமுன் குதித்தெனக் கொதித்துத் கண்டுள் ஏறிநேர் தறுகண ராய்ச்சம ரூக்கிப் பிண்டி பாலங்கள் ஆதிய பெரும்படை பெய்தார். (19),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/604&oldid=913154" இலிருந்து மீள்விக்கப்பட்டது