பக்கம்:வீரபாண்டியம்.pdf/628

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. பாசறை படிந்த படலம் 5&盟 வீரமாய் எழுந்தார். 1024 கிலேதெரி யுருவுற கிமிர்ந்து செல்லினுே தொலைதெரி காவலர் சுட்டு வீழ்த்துவர்; தலேதெரி யாமலே சார்வம் என்று மற் கலேதெரி வீரர்கள் கருதிச் சூழ்ந்தனர். (137) ஊர்ந்து சென்ருர். 3025 பாம்பெனப் பாரிடைப் படர்ந்து மார்பினுல் தாம்பெனத் தவழ்ந்துகைச் சமர்த்தி சூல்கசர்த் தாம்பரி சாற்றியே அடர்ந்துள் ளேறிஞர் போம்பரி சேவரும் பொருந்தத் தேறிலார். (38) பாடி புகுந்தார். 30 26 ஒன்னலர் மிடைந்துள உறையு ளாகிய பன்னருங் திடலுடைப் பாடி வீட்டினுள் இன்னவர் இருவரும் எவரும் யாதொரு சின்னமும் தேர் கலா வகையில் சேர்ந்தனர். 3ே9, 7().27 சேனைத் தலைவனைக் கண்டார். படம்பொதி மாடத்தில் படையின் வேங்தவன் கடம்பொதி களிறெனக் கண்து யின்றனன்; விடம்பொதி கருவிகள் வெய்ய விரர்கள் இடம்பொதிந் திருப்பன எங்கும் கண்டனர். (#40) JO.28 உறங்குபவனுக்கு இாங்கினர். சே8னயின் தலைவனேச் செகுத்து நீக்கலாம் ஆனவன் உறங்கும்போ ததனேச் செய்வதோ அனமென் றிரங்கினர்: இகலே ஏற்றியே மயனங்கள் விளேத்திட ஊக்கி நோக்கினர். {#41). JO 29 படைகள் அழிய வகை புரிந்தார். ஆண்டகை யாளரவ் வல்லின் காப்பனே எண்டரும் எவருமே எய்த லாவிடம் காண்டகு திறலொடு கலந்து தெவ்வர்கள் மாண்டொழிங் திடும்வகை வகுத்து வார்த்தனர். 142,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/628&oldid=913206" இலிருந்து மீள்விக்கப்பட்டது