பக்கம்:வீரபாண்டியம்.pdf/670

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. அக்கினி மூண்டு பொருத படலம் 623 கோட்டையுள் கின்றனர். I_15 தெற்கு மேற்புறத் திடையினும் மேற்கினும் திரண்டுகின் றடர்ந்தவர் சுடவும் மற்கு நோக்கிய மன்னவன் படைகளே மாறுசெய் யாவகை மறித்து கிற்க நீரெனக் கோட்டையுள் நிலைபெற கிறுத்தினன்: குறித்துநேர் பாயும் கற்கொள் குண்டுகள் கணிப்பில வாயினும் கனக்குடன் கணித்திவன் இருந்தான். (185) கிரை கிரை வகுத்தான். 1. 16 வென்றி மன்னவன் வெம்படை மேல்வங்து வீழ்ந்தழி யாவகை விரைந்து கின்று சுட்டிடு பீரங்கி அயல் எங்கும் கிரைகிரை அணிபெற வகுத்துத் துன்று சேனேயைச் சூழவும் கிறுத்திமுன் தொல் மதில் குறியுறக் குனித்தே அன்று கின்றவன் அடல்புரி ஆடலே யாவரே சொல்லிட வல்லார்? (#17) உருத்துச் செறுத்தான். 1.47 வந்து வந்துவல் இடிஎன விழுகின்ற வன்கொடுங் குண்டுகள் எல்லாம் சிந்தி வண்மதில் அயல் எங்கும் சிதறின; தீப்புகை கதுவிமுன் கொடிதாய் முந்தெ ழுந்தடர்ங் தந்தரம் படர்ந்தது; மூண்டெழு முனிவெனும் கொடுங்தி சிங்தை யுள்ளுறத் தெவ்வுயர் அதிபதி செருக்கிகின் றுருத்தனன் செறுத்தே. (118) எதிர்த்து கின்ருர். 1248 இன்ன வாறவன் இகலுடன் அயலுடன் றிடையரு தடலொடு முனேங்து பின்ன மாம்படி மதிலினேக் குறிவைத்துப் பிழையறப் பெய்துமேல் கின்ருன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/670&oldid=913297" இலிருந்து மீள்விக்கப்பட்டது