பக்கம்:வீரபாண்டியம்.pdf/752

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.27 In 28 ls, 29 To 3’O o631 3632 32. கதி எய்திய படலம் 705 திண்டுக்கல் சேர்ந்தது. உற்று கின்றவன் ஊக்கி எழுந்து பின் அற்றம் நோக்கி அகன்றடர் திண்டுக்கல் பொற்றை வந்து பொருங்தி இருந்தனன்: வெற்றி எய்தும் விதத்தினே நாடியே. (2) சுருளிமலை அடைந்தது. அந்த மாமலே தன்னில் அமர்ந்தவன் வெந்திறற்பகை மேவவும் மேலடர் தங்தி ரத்தொடு தாவி எழுங்துமே முந்தி வந்து சுருளியை முன்னினன். (3) கண்ட காட்சிகள். அருளில் ஏறி அறத்தில் அமர்ந்துள மருளில் மாதவர் மன்னி வதியும் அச் சுருளி மாமலே தோன்றல்வங் தேறவும் தெருளில் ஏறிய சிந்தையன் ஆயினன். (4) உவந்து உலாவின்ை. பொறிகள் ஒடிப் புலன்களில் வாடிடாது அறிவை நாடி அகத்தை அடக்கிமெயப் நெறியை நேடிய நீள்தவ யோகிகள் உறைய நாடி உவந்தங்கு உலாவினன். (5) மலையின் நிலை. கோங்கு வேங்கை குரவம் வகுளம்விண் ஓங்கு சாலம் அசோகம் மருதுயர் தேங்கும் மாவும் பலாவும் செருந்தியும் பாங்கர் எங்கும் படர்ந்து மிடைந்தன. (6) வியந்து கின்ருன். குறவ ரும்குலே அஞ்சி மருளுற நிறைவை எய்திய நீள் பெருஞ் சோலைகள் துறைதொ றும் திரள் துன்னி கிலேத்துள பொறையை நோக்கிப் புகழ்ந்து வியந்தனன். (7) 89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/752&oldid=913474" இலிருந்து மீள்விக்கப்பட்டது