இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மாதவளும் துன்புற்ற பின்னே என்றும் மாருத இன்பத்தைப் பெற்றெ டுத்தாள்; போதவிழும் மலர்முகத்தாள் தாய்மை கொண்டாள்; பூங்கொடியில் அரும்பொன்று பூக்கக் கண்டாள். - மகப்பெறு படலம். 228
மாதவளும் துன்புற்ற பின்னே என்றும் மாருத இன்பத்தைப் பெற்றெ டுத்தாள்; போதவிழும் மலர்முகத்தாள் தாய்மை கொண்டாள்; பூங்கொடியில் அரும்பொன்று பூக்கக் கண்டாள். - மகப்பெறு படலம். 228