பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

ஒவ்வோர் நகரத்திலும் தங்கித் தங்கியே சென்றாள். அவளுடைய அழகையும், தேக வனப்பையும் கேள்விப் பட்ட கோடீஸ்வரர்களும், இராணுவ உத்தியோகஸ்தர் களும் அவளைப் பேட்டி கண்டு இன் புற்றனர். இவ்வாறு ஜோஸபின் திருவிளையாடல்களைப் புரிந்துகொண்டு இத்தாலி சேருவதற்குள், அவள் மேலிருந்த பாசம் நெப் போலியனுக்குக் குறைந்து விட்டது. அவள் மீண்டும். பாரிஸுக்கே அனுப்பப்பட்டாள்.

e இதழ் : மானிட இன்பம், ஆகஸ்டு 1950.

மலர் 3, இதழ் 728, பக்கம் - 28.