பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 29

காவன், உண்மைக்கு அடிபணிகின்றானோ, எவன், எண்ணத்தில் உறுதியுள்ள, கருத்து வலிமை யான, பற்றை உணரக்கூடிய உள்ளம் உள்ளதோ,

அவன் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உயர்த்தப்படுவான். அவன் புனிதத் தன்மையைக் கெடுக்கும் எல்லாவற்றை யும், துயரம் கொடுக்கக் கூடியவற்றையும் எதிர்த்து வெற்றி கொள்வான்.

உண்மையின் ஒளி, எல்லா வகையான இருளையும் போக்கி அவன் மனத்தில் வெளிச்சத்தைக் கொடுக்கும்;

அப்போது, எவர்க்கெல்லாம் இந்தப் புவியின் புகழ் தெளிவாகத் தெரிகின்றதோ அவர்கள் இடையில் அவன் எழுந்து நிற்பான்.

மீட்கப்பட்டவர்களுக்குத் தன்னலம் தங்கி நிற்கக் கூடிய குறுகிய இடம் தகர்க்கப்பட்டுத் துண்டு துண்டு கனாக்கி வீசப்பட்டுள்ளது.

அப்போது, மனம் அழிவின்றி என்றும் நிலைத்திருப் பவர் பற்றிய உணர்வில் மூழ்கி விடுகிறது.

இந்தப் பேருலகின் உண்மை நிலையை அறிகின்றனர்; ஆம்! அதன் திறமை மிக்க முழுமையும், அதனைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றலின் சீரும் சிறப்பும் அவர் களுக்கு வெளிப்படுகிறது.

எனவே, உண்மையால் மீட்கப்பட்டவரின் வாழ்வு பரந்தது, எல்லை இல்லாதது, எல்லோராலும் பிணைக்கப் படுகிறது.

3

அழிவே இல்லாத உண்மை, அழியக்கூடிய தவறிலி குந்து நம்மை மீட்கிறது.