பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15. வனவாசம் போன வாக்குறுதி

மூன் வீர சளிலே முத்துசாமி முதன்மையானவன். உயாத் தாண்டும் போட்டியில் உயர்ந்த நிலைக்கு வரக் கூடிபவன்,

அற்பலும் நேர்மும் இருந்த அளவுக்கு, ஆதரவும் பண வசதியும் இந்த காரணத்தால், அடங்கிக் கிடந்தவன். அன்று அவன் மனதில் ஆடித் திரிந்த நினைவுகளும் கனவு களும் ஆகரம் ஆயிரம்.

மடி கதம்' வடிவேலுவின் கண்களில் அகப்பட்ட மக்க சாமிக்கு அதிர்ஷ்.....ம் அடித்தது. குண சேகா மலர் சாக கண் முன்னே கண்டு விடலாம் என்று களிக்கப் போன்ை முத்துசாமி.

வொசகளும் விரக்தியான முயற்சிகளும் இலட்சியதாதல்லவா! மத்தசாமிக்கு அந்த நிலை தான். நொந்க நிலதான்.

உயர வேண்டும் என்ற லட்சியம் அவனுக்கு இருந்ததே தவிர, அதற்காக அவன் எதையுமே இழக்கத் தயாராக இல்லை. எந்த இன்பத்தையும் துறக்கத் தயாரில்லை.