பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

37

அக்கல்களுக்கும் மூல ஊற்றக சுரந்து கொண்டிருக்கிறது என்று முடித்தார் இன்பநாதன்.

எல்லோருக்கும் இந்த குழப்ப நிலை புரியாமலா இருக் கிறது ? என்ருர் குணசேகர். அவருக்கு ஆச்சரியம் !

ஆழப்பம் இருப்பது தெரிகிறது. குழப்பம் எப்படி உருவாகியிருக்கிறது என்பதும் புரிகிறது. அந்தக் குழப்பத்தை எப்படிப் போக்குவது என்பதுதான் குழப்பமாக இருக்கிறது என் ருர் இன் பநாதன்.

நீங்கள் என்னேக் குழப்புகின்றீர்கள் என்ருர் குணசேகர்

பாறையிலே வெண்ணெய் குவித்து வைக்கப்பட்டிருக் கிறது. அதைக் காவல் காக்க ஒருவன் உட்கார்ந் திருக்கிருன்; குளிராக இருந்த வரை ஒன்றும் தேரவில்லை. வெயில் காயத் தொடங்கியதும் தான் வேதனையும் சோதனையும் தொடங் கியது.

வெண்ணெய் உருக ஆரம்பித்து ஒடத் தொடங்குகிறது" காவல் காத்துக் கொண்டிருந்தவனின் கண்களில் கலக்கம் கண்ணில் பெருகெடுத்து ஒடுகிறது, ஒடிப் போய் அள்ளக் கூடாத' என்ருல், ஒடுவதற்கு இரண்டு கால்களும் இல்லை. உருண் டு போய் அள்ளக்கூடாதா என்ருல், இரண்டு கைகளும் இல்லே, சத்தம் போட்டு அழைக்கலாம் என்ருலோ அவன் ஊமை,

இந்த நிலையில்தான் வெண்ணெயாக உருகிக் கொண்டி ருக்கிறது. எங்கள் விளையாட்டுத் துறை. ஏதாவது செய்ய வேண்டும் என்று எல்லோருமே ஆசைப்படுகின்ருர்கள். ஆகுல் .........

இந்தத் துறையில் உள்ள எல்லோரும் ஒன்று கூடிப் பேசி முடிவெடுத்து. மூனேந்து, செயல்படக் கூடாதா?