பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. சாஞ்சி ஸ்தூபங்கள் காஞ்சி ஸ்தூபி

  • புரவுதரு குடியாகிப் புயல் வண்ணன் விரும்பியதும் பொழில் சூழ் காஞ்சி கரிய சுடர்வீதி தோறும் உலாப்போந்து கவர்வதும் கலை ஆழ் காஞ்சி கிரைவளை இவ்வுலகுய்ய நின்று தவம்

செய்வதுவும் நிழல் சூழ் காஞ்சி சுரமகளிர் பாடுவதும் பயில்வதுவும் சொல்மாலை தொகுத்த காஞ்சி