இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
28. சாஞ்சி ஸ்தூபங்கள் காஞ்சி ஸ்தூபி
- புரவுதரு குடியாகிப் புயல் வண்ணன் விரும்பியதும் பொழில் சூழ் காஞ்சி கரிய சுடர்வீதி தோறும் உலாப்போந்து கவர்வதும் கலை ஆழ் காஞ்சி கிரைவளை இவ்வுலகுய்ய நின்று தவம்
செய்வதுவும் நிழல் சூழ் காஞ்சி சுரமகளிர் பாடுவதும் பயில்வதுவும் சொல்மாலை தொகுத்த காஞ்சி